உலக சோசலிச வலைத் தளத்தின் அவசர இணையவழி கருத்தரங்கு, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்துவதற்கான ஒரு சோசலிச மூலோபாயத்தை முன்வைக்கிறது
ஈரான் மீதான குற்றவியல் குண்டுவீச்சுக்களையும் அனைத்து ஏகாதிபத்தியப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர்.
