அரசுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்ட அலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் ஆளும் தீவிர வலதுசாரி பாஜக மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெறுகின்றது
மே 4, திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட ஐந்து இந்திய மாநில மற்றும் பிராந்திய சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி ஆழமடைந்து வருவதையும், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதன் அவசரத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.
