இலங்கையின் வடக்கில் தமிழ் பொதுமக்களின் வெகுஜனப் புதைகுழியை நீதி அமைச்சர் பார்வையிட்டார்
இந்தப் பயணத்தின் நோக்கம், இராணுவத்தின் குற்றங்களை பல தசாப்தங்களாக மூடிமறைத்துவரும் அரசுக்கு எதிராக வெகுஜனங்களின் அதிகரித்து வரும் ஆத்திரத்தைத் தணிப்பதே அன்றி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி வழங்குவதல்ல.
